Wednesday, December 30, 2009
Monday, December 28, 2009
நெற்றி பொட்டு !!
சுற்றி என்னை
துரத்தும் துயரமடி..
என்னை
நெற்றி பொட்டுக்கடியில்
வைத்துக்கொள்ளடி!!
நெற்றி பொட்டு
உதிர்ந்தால்
வெயிலடிக்கும்
உன்னை..
நெஞ்சுக்குள்ளே
மறைப்பாள்
இளையக்கொடி!!
Flickr Link
Saturday, December 12, 2009
ஒரு துண்டு பனிக்கட்டி
கூரியர் தருகிற முத்துக்குமார்
அலுத்துக்கொள்ளவில்லை மழையை.
'நாலு நாட்களாய்
நல்ல மழை சார்'
சொல்லும்போதே
ஈரமாய்ச் சிரித்தார்.
கையெழுத்திட்டு வாங்கிய
இந்தச் சிரிப்பைவிடக் கூடுதலாக
என்ன இருந்துவிடப்போகிறது
கடித உறைக்குள்!
- கல்யாண்ஜி
Photo FromTuesday, December 8, 2009
Saturday, November 28, 2009
Wednesday, November 18, 2009
செவ்வாய் !!
Monday, November 16, 2009
கடவுளாதல் !
விடுதி அறை எண் 16-ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17-ல்
நீங்கள்தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.
அந்த நெரிசல் பேருந்தில்
அந்தப் பள்ளிச் சிறுமியிடம்
அந்த வயோதிகர்அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு
முன்னமே இறங்கிக்கொள்கிறீர்கள்.
படிக்கப்படாமல் கதறுகிறது
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல்
புது மோஸ்தர்
அலைபேசியில்புதிய
நீலப் படங்களைச்
சேமிக்கத் தெரியாமல்
அல்லாடுகிறீர்கள்.
பெருநோய் மூட்டை
ஒன்றுஒன்றே
கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய்
ஒட்டியதாக கள்ள லாகவத்துடன்
நிலம் தேய்த்தபடியே
கடந்து செல்கிறீர்கள்.
அண்டைத் தீவில்
அழுகிய நரகலாய் வாழ்வு
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத்
தாவுகிறீர்கள்.
இதில் கவலைப்பட
ஒன்றுமில்லை நண்பர்களே...
நீங்கள் தவணை முறையில்
கடவுளாகிக்
கொண்டிருக்கிறீர்கள்!
- காலத்தச்சன்
குழந்தை வரைந்த மழை !
Sunday, November 8, 2009
Thursday, October 29, 2009
மேகமாய்...
Wednesday, September 23, 2009
Friday, September 18, 2009
Wednesday, September 16, 2009
இதழ் வளர்த்தல் !!
Saturday, September 5, 2009
Thursday, August 20, 2009
மெய் என்று மேனியை ...
Sunday, August 9, 2009
Friday, August 7, 2009
கருவறையின் ஈரம் !!
'கமலாவுக்கு ஆம்பளைப் பிள்ளை பொறந்திருக்கான்' எங்கிருந்தோ கேட்கிறது மகிழ்ச்சியின் மொழி.இப்பொது தான் அந்த குழந்தை பிறந்திருக்கிறது.உடம்பு எங்கும் கருவறையின் ஈரம். அந்த குட்டிக் குட்டி கை விரல்கள் மூடியிருக்கின்றன.'ஐயையே .. பாப்பா வழுக்கை!' என்று சிரிக்கிறது பக்கத்தில் நிற்கும் அக்கா பாப்பா .ஒரு மனித உயிரை உற்பத்தி செய்த அம்மா கடவுளின் கண்கள் தளும்பி நிரம்பியிருகின்றன. குழந்தையை கையில் ஏந்தி நிற்கும் தகப்பனின் விரல்கள நடுங்குகின்றன.அந்தக் கணத்தை நம்ப முடியாமல் குழந்தையையும் மனைவியையும் அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.தான் கை விட வேண்டிய கெட்ட பழக்கங்களின் பட்டியல் அவன் மனதுக்குள் வந்து போகிறது.
யாவரையும் தன வருகையின் மூலம் பூரிப்பூட்டிய குழந்தை, தன மெல்லிய உதடுகள் திறந்து அழத் தொடங்குகிறது !
- ஆனந்த விகடன் 05.08.09
Wednesday, July 29, 2009
முல்லை சொன்னதாம் ..
Thursday, July 23, 2009
வேர்விட்ட கொடியாய் ...
Friday, July 10, 2009
Wednesday, July 1, 2009
Thursday, June 25, 2009
Wednesday, June 24, 2009
அமரம் !!
Tuesday, June 23, 2009
சேலை கசங்கிடாமல் !!
Friday, June 19, 2009
Wednesday, May 20, 2009
நாம் வாழும் வீடு !!
Sunday, May 17, 2009
தேடிச் சோறுநிதந் தின்று ...
Friday, May 15, 2009
பொன்மடி !!
Subscribe to:
Posts (Atom)