Thursday, August 20, 2009

மெய் என்று மேனியை ...




உண்டாவது
ரெண்டாலதான்...

ஊர்போவது
நாலாலதான்..

கருவோடு வந்தது
தெருவோடு போவது...

மெய் என்று
மேனியை
யார் சொன்னது??

1 comment:

Anonymous said...

வரிகள் அருமை.
முழு பாடலையும் எழுதினால் நன்றாக இருக்கும்.