Thursday, July 23, 2009

வேர்விட்ட கொடியாய் ...




பாறையில்
செய்தது
என் மனமென்று

தோழிக்கு
சொல்லி இருந்தேன் ..

பாறையின்
இடுக்கில்

வேர்விட்ட
கொடியாய்

நீ நெஞ்சில்
முளைத்து
விட்டாய் !!!

No comments: