படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Thursday, July 23, 2009
வேர்விட்ட கொடியாய் ...
பாறையில்
செய்தது
என் மனமென்று
தோழிக்கு
சொல்லி இருந்தேன் ..
பாறையின்
இடுக்கில்
வேர்விட்ட
கொடியாய்
நீ நெஞ்சில்
முளைத்து
விட்டாய் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment