Wednesday, September 23, 2009

கடவுள் ??




"என்ன வரம்
வேண்டும் கேள்!"
என்றார் கடவுள்

அது கூட
தெரியாத
நீர் என்ன
கடவுள் ??

1 comment:

Anonymous said...

பெரியார் கூறியிருந்தால் இருந்தால் வார்த்தைகள் மாறியிருக்கும் !!!! :-D