Thursday, October 29, 2009

மேகமாய்...




மேகமாய் உனது அறைகளின் மேலே,
மௌனமாய் இரவில் உலவிடவா?

தாகத்தில் இதழ்கள் தவிப்பதினால்,
ஈரமாய் மழையை உதிர்த்திடவா ???

No comments: