படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Friday, May 15, 2009
பொன்மடி !!
மூங்கிலுக்குள்
நுழைகின்ற காற்று
முக்தி பெற்று
திரும்புதல் போல,
உன் மடியில்
சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்,
உன் பொன்மடி வாழ்க !!!!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment