Friday, May 15, 2009

பொன்மடி !!




மூங்கிலுக்குள்
நுழைகின்ற காற்று
முக்தி பெற்று
திரும்புதல் போல,

உன் மடியில்
சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்,

உன் பொன்மடி வாழ்க !!!!

No comments: