படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Monday, November 16, 2009
குழந்தை வரைந்த மழை !
குழந்தையிடம்
மழையை வரையுமாறு
கேட்டுக்கொண்டேன்
அது ஒருவீட்டை வரைந்தது.
மழை எங்கே என்றேன்?
நாம்வீட்டுக்குள் இருக்கிறோம்
மழைவெளியே பெய்கிறது
என்றது குழந்தை!
- தஞ்சாவூர்க் கவிராயர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment