Wednesday, September 16, 2009

இதழ் வளர்த்தல் !!




பனிதனில் குளித்த
பால் மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன் ...

பசித்தவன் அமுதம்
பருகிட தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன் !!

No comments: