Monday, March 29, 2010

உண்மையான வரிகள் ...




எல்லாரும்
நாம எல்லார மாதிரி
இருக்க கூடாதுன்னு
தான் நினைக்கிறாங்க ...

ஆனா எல்லாரும்
எல்லார மாதிரி தான்
இருக்காங்க!!!


- ஆனந்த் . (School Friend)
PS: தெளிவா இருக்கும் போதே

Thursday, March 18, 2010

பறவையின் சத்தம்!




வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
கி(ரீ)ச் கி(ரீ)ச் சத்தம்!


- நாவிஷ் செந்தில்குமார்