படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Monday, March 29, 2010
உண்மையான வரிகள் ...
எல்லாரும்
நாம எல்லார மாதிரி
இருக்க கூடாதுன்னு
தான் நினைக்கிறாங்க ...
ஆனா எல்லாரும்
எல்லார மாதிரி தான்
இருக்காங்க!!!
-
ஆனந்த் .
(School Friend)
PS: தெளிவா இருக்கும் போதே
Thursday, March 18, 2010
பறவையின் சத்தம்!
வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
கி(ரீ)ச் கி(ரீ)ச் சத்தம்!
- நாவிஷ் செந்தில்குமார்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)