Thursday, August 5, 2010

ஜனனம் !!



தாயாக
நீ என்
தலை கோத
வந்தால் ,

உன் மடி மீது
மீண்டும்
ஜனனம்
வேண்டும் ..

Wednesday, August 4, 2010

தன்னிலை மறந்த ...




கூந்தலில்
நுழைந்த
கைகள்
ஒரு கோலம்
போடுதோ...

தன்னிலை
மறந்த
பெண்மை
அதைத்
தாங்காதோ...