படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Thursday, August 5, 2010
ஜனனம் !!
தாயாக
நீ என்
தலை கோத
வந்தால் ,
உன் மடி மீது
மீண்டும்
ஜனனம்
வேண்டும் ..
Wednesday, August 4, 2010
தன்னிலை மறந்த ...
கூந்தலில்
நுழைந்த
கைகள்
ஒரு கோலம்
போடுதோ...
தன்னிலை
மறந்த
பெண்மை
அதைத்
தாங்காதோ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)