படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Friday, April 30, 2010
கடைசி மீனும்...
கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்...
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது
என்று நமக்கு உறைக்கும்
வெவ்வேறு வாசம் ...
ஒரு பூவினோடு
ஒரு வாசம் தானே
கொடியோடு
யாம் கண்டனம்
வெவ்வேறு பாகம்
வெவ்வேறு வாசம்
நின்னோடு
யாம் கண்டனம்
Saturday, April 3, 2010
உன் மார்போடு....
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் ..
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்..
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை ...
அதை தாண்டி ஒன்றுமே இல்லை ...
Thursday, April 1, 2010
இவள் யாரோ ??
அழகான நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்டிட
மனம் துடிக்கும்..
இவள் யாரோ,
என்ன பேரோ ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)