மனிதர்கள் சிலநேரம்
நிறம் மாறலாம்..
மனங்களும்
அவர் குணங்களும்
தடம் மாறலாம்...
இலக்கணம்
சில நேரம்
பிழையாகலாம்...
எழுதிய
அன்பு இலக்கியம்
தவறாகலாம்...
விரல்களைத் தாண்டி
வளர்ந்ததைக் கண்டு..
நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு..
இதில் என்ன பாவம்?
எதற்கிந்த சோகம்?
2 comments:
Gud one ;)
Love this song.. esp the lines "viralgalai thaandi....."
Post a Comment