Friday, May 28, 2010

சாகா முத்தங்கள் ..



உன் முத்தத்துக்கும்
முத்தத்தின் சத்தத்துக்கும்
நடுவே நான்
செத்துவிட வேண்டும்
என்றேன்..
சத்தம் வராத முத்தங்களில்
சாகா வரமளிக்கிறாள்
அன்று முதல்...!!

-மதன்

No comments: