Sunday, May 23, 2010

இதில் என்ன பாவம்?


மனிதர்கள் சிலநேரம்
நிறம் மாறலாம்..

மனங்களும்
அவர் குணங்களும்
தடம் மாறலாம்...

இலக்கணம்
சில நேரம்
பிழையாகலாம்...

எழுதிய
அன்பு இலக்கியம்
தவறாகலாம்...


விரல்களைத் தாண்டி
வளர்ந்ததைக் கண்டு..

நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு..

இதில் என்ன பாவம்?
எதற்கிந்த சோகம்?

2 comments:

Hima said...

Gud one ;)

King Vishy said...

Love this song.. esp the lines "viralgalai thaandi....."