படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Saturday, January 9, 2010
திருமணம் செய்!!
சேர்ந்து சுற்று
ஒன்றாய் வாழ்
அலுக்க, அலுக்க
புணர்ந்து மகிழ்
அவள் வலி உணர்
பிணக்கு கொள்
ஊடல் கொண்டாடு
கூடல் செய்
முரண்பட்டு நில்
கோபம் கொள்
நிஜ முகம் காட்டு
இத்தனையும் மீறி
இருவரிடமும்
காதல் மிச்சம் இருந்தால்
திருமணம் செய்!!
- Cable சங்கர்
Link
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment