Friday, April 30, 2010

கடைசி மீனும்...



கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்...
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது
என்று நமக்கு உறைக்கும்

No comments: