Saturday, April 3, 2010

உன் மார்போடு....




உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் ..
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்..
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை ...
அதை தாண்டி ஒன்றுமே இல்லை ...

No comments: