Friday, April 20, 2012

ஒரு பதில் வேண்டி



உமா மகேஸ்வரி 



நெடுங்காலமாய்
பூட்டியிருக்கும் வீட்டில்

இரவெல்லாம்
அறையறையாய்
அலைந்துகொண்டிருக்கிறது
ஆளில்லாத
ஒரு சக்கர நாற்காலி..


Photo Courtesy 

No comments: