'ஏழும் மூணும் எத்தன?இருபதுலஆறு போனா எத்தன?’எனக்கேள்விகளைவீசிக்கொண்டு இருந்தஆசிரியரிடம்கேட்பதற்குஒரு கேள்வி இருந்ததுகுழந்தையிடம்'வண்ணத்துப்பூச்சிக்குகலர் அடிச்சது யாரு?’
- கண்மணிராசா
Post a Comment
No comments:
Post a Comment