Tuesday, July 6, 2010

சர்வம் சிவம் !


அன்பு சிவமென்றால்,
அன்பினால் பெற்ற இன்பம்
சிவமாவதில்லையா?
பேரின்பம் பெரிய சிவம் ;
சிற்றின்பம் சிறிய சிவம்

-ஜெயகாந்தன்

-

No comments: