Thursday, July 22, 2010

முகிலினங்கள்...



முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ!!

Tuesday, July 6, 2010

அச்சம் தவிர்...



அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
தாழ்ந்து நடவேல்
ஏறுபோல் நட
மானம் போற்று
ரௌத்திரம் பழகு
நையப் புடை
தெய்வம் நீ என்றுணர்..!!

சர்வம் சிவம் !


அன்பு சிவமென்றால்,
அன்பினால் பெற்ற இன்பம்
சிவமாவதில்லையா?
பேரின்பம் பெரிய சிவம் ;
சிற்றின்பம் சிறிய சிவம்

-ஜெயகாந்தன்

-