எந்த பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும் ...
கண்ணை மூடிக் கொண்டாலும்
மறையாதே ...
தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளை போலே என் காதல் ஆகும் ..
அன்பே அதை உன் கண்கள்
அறியாதா?
என்றோ யாரோ உன் கையை தொடுவான் ..
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் ..
அன்பே அது நானாக கூடாதா ?? ...
1 comment:
"என்றோ யாரோ உன் கையை தொடுவான் ..
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் ..
அன்பே அது நானாக கூடாதா ?? .."
LOL.. nice lines! epdiyum engayo maatta pore.. inga maattina enna nu kaekkure..
Post a Comment