படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Thursday, March 18, 2010
பறவையின் சத்தம்!
வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
கி(ரீ)ச் கி(ரீ)ச் சத்தம்!
- நாவிஷ் செந்தில்குமார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment