Thursday, March 18, 2010

பறவையின் சத்தம்!




வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
கி(ரீ)ச் கி(ரீ)ச் சத்தம்!


- நாவிஷ் செந்தில்குமார்

No comments: