படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Wednesday, October 27, 2010
தழும்புகளாய் !!
உன்னை எண்ணி
வாழ்ந்த காலம்,
கண்கள் ரெண்டும்
ஈரமாக..
காதல் ஒன்றும்
காயமல்ல ,
காலப்போக்கில்
ஆறி போக..
நெஞ்சம் எல்லாம்
வாழுதே
தழும்புகளாய் !!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)