Wednesday, October 27, 2010

தழும்புகளாய் !!


உன்னை எண்ணி
வாழ்ந்த காலம்,

கண்கள் ரெண்டும்
ஈரமாக..

காதல் ஒன்றும்
காயமல்ல ,

காலப்போக்கில்
ஆறி போக..

நெஞ்சம் எல்லாம்
வாழுதே
தழும்புகளாய் !!